இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம்… பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு…

இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் வரி அனுமதிச் சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறத் தேவையான அனுமதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான விதிகளை பட்ஜெட் கடுமையாக்கியுள்ளது. அக்டோபர் 1 முதல், இந்தியர்கள் அனைவரும் கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அவர்களின் கணக்கு தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்தும் அனுமதிச் சான்றிதழ் பெறவேண்டும். வருமான வரி (ஐ-டி) சட்டப் பிரிவு 230 இன் படி, இந்தியாவில் வசிக்கும் எவரும் நாட்டை விட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.