கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கள்ளச்சாராய சாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அளிப்பதை எதிர்க்கும் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. .தமிழக அரசு கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருன்ந்த்து. தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றட்தில் மனு தாக்கள் செய்யப்பட்டது. குமரேஷ் என்பவர் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.