\"திருந்தாத பாகிஸ்தான்\".. பிரதமர் மோடி கொடுத்த ‛வார்னிங் மெசேஜ்’..கார்கில் விஜய் திவாஸில் ‛அட்டாக்’

ஜம்மு காஷ்மீர்: “கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள்” என்று கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினத்தில் பிரதமர் மோடி எச்சரிக்கை செய்தார். கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.