பாஜக அரசு தமிழக மக்களால் மைனாரிட்டி அரசு ஆனது : தமிழச்சி தங்கபாண்டியன்

டெல்லி பாஜக அரசு தமிழக மக்களால் மைனாரிட்டி அரசாக ஆனதாக தென்சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “காழ்ப்புணர்வு, விருப்பு-வெறுப்பு இன்றி அனைத்து மக்களையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு சட்டம் நமக்கு தந்திருக்கிற மக்களாட்சியின் மகத்துவம். ஆனால் அதை மறந்துவிட்டு தமிழகம், தமிழ் என்கிற சொற்களே இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே, நான் எனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.