பாஜக ஆட்சியில் தான் மூடாவில் முறைகேடு : டி கே சிவக்குமார்

பெங்களுரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் பாஜக ஆட்சியில் தான் மூடாவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியுள்ளார். நேற்று பெங்களூர்வில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம், ”மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவிக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில் தான் இந்த மனைகள் ஒதுக்கப்பட்டன. இதை சட்டசபையில் பா.ஜனதா ஒப்புக்கொண்டு இருக்க வேண்டும். தங்களின் தவறு வெளியே வந்துவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். வால்மீகி வளர்ச்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.