ராணிப்பேட்டையே வியந்துடுச்சு.. வேலூர் முழுக்க \"இவங்கதான்\".. ஒளிரும் பெண்மை – மிளிரும் தாய்மை.. சபாஷ்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் என்ன நடக்கிறது? ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான அதிரடிகள்தான் இந்த மாவட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது. சமீபகாலமாகவே வடமாவட்டத்தை கலக்கி கொண்டிருக்கிறார்கள் பெண் அதிகாரிகள்.. கோவை மாவட்டத்திலும் நிறைய பெண் அதிகாரிகள் பொறுப்பில் உள்ளனர். கோவை: கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, போலீஸ் உயர் பதவிகளில், கடந்த சில வருடங்களாகவே
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.