7 மாவட்டங்களில் மழை :  நீலகிரியில் 2 தாலுகாவில் பள்ளி விடுமுறை

சென்னை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாவில் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.