அடுத்த வருடம் முதல் இலங்கையர்களுக்கு e – கடவுச்சீட்டு

2025.01.01 ஆம் திகதி முதல், இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வினைத்திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான புதிய e – கடவுச்சீட்டு வழங்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.