ஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி…

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி  சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர் செல்ல அனுமதி  வழங்க  மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம்  மலை கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலானது அமாவாசை, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.