\"மசூதிகள் தெரியவே கூடாது\".. துணியால் மறைத்ததால் கொதித்த இஸ்லாமியர்கள்! பரபரப்பான ஹரித்வார்

டேராடூன்: வடமாநிலங்களில் சிவபக்தர்களின் கான்வர் யாத்திரையொட்டி அரசுகள் போட்ட உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கான்வார் யாத்திரை செல்லும் சாலையில் உள்ள மசூதிகள், மஜார் உள்ளிட்டடை திரைப்போட்டு மூடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரைச்சீலைகள் அகற்றப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவபக்தர்கள் கான்வர் யாத்திரை மேற்கொண்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.