மேற்கு வங்க முதல்வர் ஆளுநர் மோதல்: கொல்கத்தா உயர்நீதி மன்றம் ‘சடு..குடு’…

கொல்கத்தா:  மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும்  மாநில முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நடைபெற்ற வரும் மோதல்கள் விவகாரத்தில் நீதி மன்றங்கள் சடுகுடு ஆடி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில்,  மேற்கு வங்க முதல்வர் உள்பட யாரும் ஆளுநரை விமர்சிக்கக் கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு மாநில முதல்வர் மத்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை   ரத்து செய்வதாக அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த செயல் கடுமையான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.