9-வது நிதி கூட்டம்: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது – எதிர்க்கட்சி மாநிலங்கள் புறக்கணிப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று  பிரதமர் மோடி தலைமையில் 9-வது நிதி கூட்டம் ஆயோக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்து உள்ளனர்.  மொத்தம் 6 மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக  நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.