கிருஷ்ணகிரியில் நடந்த வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் நேற்று அக்ரிசக்தி  நடத்திய வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு நடைபெற்றுள்ளது. நேற்று அக்ரிசக்தி  நடத்திய வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு கிருஷ்ணகிரியில் உள்ள நாளந்தா சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை  நடைபெற்றது. மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFPRI) திறன் மேம்படுத்துதல் பிரிவின் தலைவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.