கேரள பள்ளிகளில் விரைவில் புத்தகப்பை இல்லா நாள்

திருவனந்தபுரம் கேரள பள்ளி மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் விரைவில் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வருவது குறித்து பரீசீலனை நடந்து வருகிற்து., கேரள மாநில பொதுகல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி செய்தியாளர்களிடம் ”பள்ளிகளில் மாணவர்களின் புத்தகச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு பரிசீலித்து வருவகிறது.. மாநிலத்தில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகப் பையின் சுமை அதிகரிப்பது குறித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.