சென்னை மாநகராட்சி : ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க ஒப்பந்த வாகனங்கள் கிடைக்கவில்லை ?

சென்னை மாநகரம் முழுவதும் கொசு மருந்து தெளிப்பதற்காக மாநகராட்சியால் வாங்கப்பட்ட ஆறு ட்ரோன்களும் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த ட்ரோன்களை கொண்டு செல்ல ஒப்பந்தம் செய்யப்பட்ட வாகனங்களின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிதாக வாகனங்களை வாடகைக்கு விட யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ட்ரோன்களை கொண்டு செல்ல டெம்போ டிராவலர் போன்ற வாகனங்கள் தேவைப்படும் நிலையில் அந்த வாகனத்தில் இரசாயனத்தை ஏற்றிச் செல்வதால் அதன் வாசனை வேறு பயணிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. ஏற்கனவே மாநகராட்சிக்கு சொந்தமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.