தமிழக அரசு மாஞ்சாலை தொழிலாளர்களுக்கு உதவும் : அமைச்சர் உறுதி

சென்னை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு உதவும் என உறுதி அளித்துள்ளார். தமிழக அமைச்சர் தங்கம் தெனரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாஞ்சோலையிலுள்ள பிபிடிசி தேயிலை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 99 ஆண்டு காலக்குத்தகை 11-02-2028 அன்று முடிவடைவதைக் கருத்திற்கொண்டு, மேற்படி நிறுவனம் மார்ச், 2024-ல் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 559 தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. அப்போதே, அரசு சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.