பூமிக்கு நெருக்கமாக 29,000 வேகத்தில் பறந்த விண்கல்.. துல்லியமாக படம்பிடித்த இந்திய தொலைநோக்கி!

ஸ்ரீநகர்: லடாக்கில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் முழுமையான ரோபோ ஆப்டிகல் ஆராய்ச்சி தொலைநோக்கி, பூமிக்கு நெருக்கமாக வந்த 380 அடி அளவுள்ள விண்கல்லை துல்லியமாக படம்பிடித்திருக்கிறது. நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.