சென்னை: சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் பிரிவு குறித்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அம்பானி வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக கலந்து கொண்டது தான். இதுகுறித்து பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன் இவர்களின் பிரிவுக்கு காரணமே அபிதாப் பச்சன் செய்த