இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட நீதித்துறை அமைச்சர் ராஜினாமா

கொழும்பு இலங்கை நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டி இடுவதற்காக பதவி விலகி உள்ளார். தற்போதைய் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்குகிறது/. அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.