உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை : அமைச்சர்

மதுரை மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில் உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என தமிழக அமைச்சர் மூர்த்தி கூறி உள்ளார். இன்று மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நட்ந்த்ஹ முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நடைமுறையை பின்பற்ற பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. பிறகு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம், ”மதுரை கப்பலூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.