ஜார்க்கண்ட் முதல்வர் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசில் மந்திரியாக இருந்த சம்பாய் சோரன், புதிய முதல்வரானார். ஜூன் 28 ஆம் தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜூன் 28-ம் தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.