தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறதாம்! சட்ட அமைச்சர் ரகுபதி

சென்னை:  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு சட்ட  அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த இரு நாட்களில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், அமைச்சர் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என கூறியிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. காரணம், சட்ட விரோத செயல்களை அரசியல் கட்சியினரே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.