சென்னை சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அபராதம் உயர்வு

சென்னை சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கான அபராதத்தை மாநகராட்சி உயர்த்தியுள்ளது. ஏற்கனவே சென்னை சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை 10,000  ஆகவும் அதே மாடு இரண்டாம் முறை பிடிக்கப்படும் போது மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.