பாசனத்துக்காக மேட்டூர் அணை நீரை திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை பாசனத்துக்ககா மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை  கல்வாய்களில் நீர் திறக்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் T.M.செல்வகணபதியிடமும், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரனிடமும், விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.