பாரிஸ் ஒலிம்பிக் 2024: துப்பாக்கி சுடும் போட்டியில் மானு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்று சாதனை…

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள்  மானு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக ஒலிம்பிக்கில்   இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 வரும்  கடந்த (ஜுலை) 26ம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது.   இந்த போட்டிகள் ஆகஸ்டு 11ந்தேதியுடன் முடிவடைகறிது. இந்த போட்டிகளில்  இந்தியா வீரர்கள் 117 பேர் உள்பட  பல்வேறு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.