வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லாதவரிடம் வசூலித்த ரு.8500 கோடி : ராகுல் காந்தி

டெல்லி வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்காதவர்களிடம் ரு.8500 கொடி அபராதம் வசூலித்தற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்/ மக்களவையில் 2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ.2331 கோடி என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட  இது 25% அதிகமாகும். இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.