ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் : இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய விரர்

பாரிஸ் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  நடந்து வரும் 33 ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்றுள்ளது.  இன்று ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல்(50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று) போட்டி நடைபெற்றது. போட்ட்யில் இந்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.