‘கார் ரேஸ்’ நிகழ்ச்சிக்கு தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்குவதா? விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள கார் ரேஸ் நிகழ்ச்சிக்கு 25,000 முதல் 1,00,00,000 வரை  தொழிலதிபர்களை மிரட்டி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயிநிதியின் ஏற்பாட்டின் பேரில் பணம்  பறிக்கப்படுவதாகவும்,`நிதி வழங்கவில்லை என்றால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, தொழில்முனைவோர்களைக் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். சென்னையில் நடைபெற உள்ள  பார்முலா4 கார்  பந்தய நிகழ்ச்சி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கனவுத் திட்டம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த போட்டி  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.