திடீர் உடல்நலக்குறைவால் சவுக்கு சங்கர் மருத்துவம்னையில் அனுமதி

ஆத்தூர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை அத்காரிகள் ம்ற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை காவல்துறையினர் கைது செய்தபோது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சவுக்கு சங்கர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.