புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம்

புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரத்தை மாற்றியமைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் மாதம் 01ஆம் தேதி முதல் காலை 10.00 மணிக்கு ஆசன ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை இதுவரை காலமும் இரவு 07.00 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.