மீட்புப் பணியில் தமிழக குழுவினர்.. கோவையில் இருந்து வயநாட்டுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு…

கோவை: கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் வயநாடு பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மீட்புபணிகளில் தமிழக குழுவினரும் இணைந்துள்ள நிலையில், வயநாடு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளுடன் தமிழ்நாட்டில் இருந்து நிவாரண பொருள்அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த தொடர் கனமழையால் குரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் தற்போது வரை 163 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பெய்து வரும் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.