வயநாடு நிலச்சரிவில் சிக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் 75 பேர் மீட்பு

வயநாடு: கேரள மாநிலம், முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் 75க்கும் மீட்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் 8 மீட்டர் அளவில் இருந்த ஓடை இப்போது பெரிய ஆறுபோல் காட்சியளிப்பதாகவும், அங்கிருந்த குடியிருப்புவாசிகளின் நிலைமை என்ன ஆனதென்று தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.