சைபர் தாக்குதலால் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு முடக்கம்

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒருங்கிணைந்த கோர்ட்டு உள்ளது. இங்கு மொத்தம் 36 விசாரணை கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இந்த நிலையில் அங்குள்ள கம்ப்யூட்டர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே அங்குள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் முடங்கின. இதனையடுத்து பொதுமக்களின் தரவு பாதுகாப்பு கருதி லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு உடனடியாக மூடப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய விசாரணை கோர்ட்டில் சைபர் கிரைம் தாக்குதல் … Read more

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V விற்பனைக்கு அறிமுகமானது

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xtreme 160R 4V மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் பேனிக் பிரேக் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் பிரவுன் நிறம் மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பம்சங்கள் கூடுதலான வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது அவற்றின் விபரங்கள் தொடர்ந்து பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. Hero Xtreme 160R 4V 2024 எக்ஸ்ட்ரீம் 160R 4V  2024 மாடலில் பேனிக் பிரேக் அலர்ட்(Panic Brake Alert) அவசரமாக பிரேக்கினை இயக்கும் பொழுது பிரேக் … Read more

இராணுவ தளபதியினால் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பாராட்டு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள இரண்டு இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களை 23 ஜூலை 2024 அன்று தனது அலுவலகத்திற்கு அழைத்தார். இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்புள்ள தடகள வீரரான பணிநிலை சார்ஜன் அருண தர்ஷன எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் தனது இடத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஈட்டி எறிதல் வீராங்கனை பணிநிலை சார்ஜன் … Read more

திருமணமாகி 3 நிமிடத்தில் விவாகரத்து! காரணம் கேட்டா ஆடி பாேயிருவீங்க..!

Latest News Shortest Wedding In World : திருமணமான புதுமண ஜோடி, 3 நிமிடத்திற்குள்ளாகவே விவாகரத்து பெற்றுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   

Nepal plane crash: கிளம்பிய சில நொடிகளில் தரையில் மோதி தீப்பிடித்த விமானம்; 18 பேர் பலி | Video

அண்டை நாடான நேபாளத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். மலை நாடான நேபாளத்திற்கு செல்ல இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. எனவே இந்தியர்கள் அதிக அளவு நேபாளம் செல்வது வழக்கம். இன்று நேபாள தலைநகரான காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா மையமான போகரா என்ற இடத்திற்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 19 பேர் இருந்தனர். அவர்களில் 17 பேர் பயணிகள் ஆவர். விமானம் ஓடுதளத்தில் இருந்து கிளம்பிய சில வினாடிகளில் விமானம் அப்படியே … Read more

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் என்ன? – நேரில் விவரம் கேட்டறிந்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழக ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பார்த்து அதன் விவரங்களை முதல்வர் ரங்கசாமி கேட்டறிந்தார். புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசுக்கும், அப்போதைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் ஆளுநர் உத்தரவுப்படி ரேஷன் கடைகள் மூடப்பட்டன. ரேஷன் கடைகளில் வழங்கி வந்த இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், ரேஷன் … Read more

“காங்கிரஸ் ஆட்சி பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதா?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக் கால பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதா என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இண்டியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், வெளிநடப்பும் செய்தனர். இந்த பட்ஜெட்டில் பல மாநிலங்களின் பெயர்கள்கூட குறிப்பிடப்படவில்லை என்றும், மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இதற்கு மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது … Read more

நேபாளத்தில் விமான விபத்து: ஓடுபாதையிலேயே விழுந்து நொறுங்கியதில் 18 பேர் பலி

காத்மாண்டு: நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பற்றி எரிய அதிலிருந்த பயணிகள் 18 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விபத்துக்குள்ளான விமானம் சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. காத்மாண்டுவில் இருந்து போக்காராவுக்கு இந்த விமானம் இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து ஏற்பட்ட உடன் … Read more

விகடன் சின்னத்திரை விருதுகள்: "`நீயா நானா' நிகழ்ச்சில கோட் போட்டதுக்கு இதுதான் காரணம்!" – கோபிநாத்

விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 நிகழ்ச்சியில் ஃபேஸ் ஆஃப் தமிழ் டெலிவிஷன் விருது `நீயா நானா’ தொகுப்பாளர் கோபிநாத்துக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் பேசியதன் ஹைலைட்ஸ் இங்கே… “முதன் முதலா எனக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரம்னா விகடன் மேடையில கிடைச்சதைத்தான் சொல்வேன். விகடனிடமிருந்து இதுவரை ஆறு முறை விருது வாங்கியிருக்கேன். அதெல்லாமே சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்ன்னு வாங்கினது. ஆனா இன்னைக்குக் கிடைச்சிருக்கிற ‘ஃபேஸ் ஆப் தமிழ் டெலிவிஷன்’ங்கிறது ரொம்பவே பெரிய வார்த்தை. அதுவும் அதே விகடன்கிட்ட … Read more

ஐபோன் 16 வெளியாவதற்கு முன்னே அதற்கடுத்த ஐபோன்17 எப்படி இருக்கும்? கலக்கும் அப்டேட்ஸ்!

அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஐபோன் 17 பற்றிய ஊகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஐபோன் 16 போன் இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாகும் என்ற நிலையில், அதற்கு ஒரு வருடம் கழித்து வெளியாகவிருக்கும் போன் இப்படித்தான் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி ஸ்மார்போன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற கசிவு 2025 இல் ஆப்பிள் வரவிருக்கும் ஐபோன் மாடல் இப்படி இருக்கும் தெரியுமா என்று ஊகங்கள் சொன்னாலும் இவை எதுவுமே உறுதிப்படுத்தப்படாத … Read more