நேபாள விமான விபத்து: காத்மாண்டுவில் விமானம் புறப்படும் போது விபத்தில் 18 பேர் பலி… வீடியோ

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது வினாடியில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தனர். இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர் விமானத்தின் பைலட் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பக்கட்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது. விபத்து ஏற்பட்ட போது விமானம் … Read more

இறக்கை முனை தரையில் மோதி கவிழ்ந்தது.. நேபாள விமான விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய ஷாக் தகவல்!

காத்மாண்டு: நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட விமானம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 18 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ள நிலையில் இந்த விபத்து நடந்தது எப்படி என்பது பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Source Link

தனுஷின் ஃபார்முலா அதுதான்.. ஆபத்து என்பதை உணரவே இல்லை.. பத்திரிகையாளர் ஓபன் டாக்

சென்னை: தனுஷ் நடிப்பில் ஜூலை 26ஆம் தேதி ராயன் படம் வெளியாகிறது. அந்தப் படம் அவருக்கு 50ஆவது படம் என்பதும்; அதனை அவரே இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தவிர்த்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா, ஹிந்தியில் ஒரு படம், தமிழில் சில படங்கள் என படு பிஸியாக நடித்துவருகிறார் அவர். இந்தச்

மத்திய பட்ஜெட்: பல்வேறு மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு நிதியாக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி, பல்வேறு மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு திட்டங்களுக்காக ரூ.11 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில், மாநிலங்களுக்கான வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூறியிருப்பதாவது:- பல்வேறு மாநிலங்களில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும் மத்திய அரசு ரூ.11 ஆயிரத்து 500 கோடி நிதி ஆதாரம் வழங்கும். இவற்றில், காசி-மெச்சி நதிகள் இணைப்பு மற்றும் 20 திட்டங்களும் அடங்கும். நாட்டுக்கு வெளியே உருவாகும் வெள்ளத்தால் பீகார் மாநிலம் … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் – ஐ.சி.சி.யிடம், பாகிஸ்தான் வலியுறுத்தல்

கராச்சி, 8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது. பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்திய அணியை எப்படியாவது பாகிஸ்தானுக்கு வரவழைக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை மற்றும் அதில் இந்திய அணி விளையாடும் இடம், போட்டியை நடத்துவதற்கான செலவுத் தொகை விவரம் … Read more

மியான்மர் அதிபருக்கு உடல்நலக்குறைவு; பிரதமரிடம் அதிகாரங்கள் தற்காலிக மாற்றம்

நேபிடா, மியான்மர் அதிபர் மைன்ட் ஸ்வே உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது அதிகாரங்கள் அனைத்தும் தற்காலிகமாக மியான்மர் பிரதமரும், தேசிய நிர்வாக கவுன்சில் தலைவருமான மின் ஆங் ஹ்லைங்குக்கு மாற்றப்பட்டு உள்ளன. அதிபர் மைன்ட் ஸ்வே சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரை மின் ஆங் தற்காலிக அதிபராக செயல்படுவார் எனவும், அவர் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தொடர்பான பணிகளை கவனிப்பார் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related … Read more

நதீரா மடுகல்ல எழுதிய “பார்லிமேந்துவே பலஹத்காரய” நூல் வெளியிடப்பட்டது

பாராளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்தும் பார்லிமேந்துவே பலஹத்காரய (பாராளுமன்றத்தின் பலவந்தம்) நூலின் ஊடாக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது – பிரதமர் தினேஷ் குணவர்தன. நதீரா மடுகல்ல எழுதிய பார்லிமேந்துவே பலஹத்காரய (“பாராளுமன்றத்தின் பலவந்தம் – பொலிஸ் அழைக்கப்பட்டு அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்”) என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. நதீரா மடுகல்ல தனது 20 … Read more

நேபாளத்தில் பயங்கர விமான விபத்து… 18 பேர் பலி – விபத்தின் பதறவைக்கும் வீடியோ

Nepal Plane Accident: நேபாளம் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Rahat Fateh Ali Khan: பிரபல பாடகர் துபாயில் கைது செய்யப்பட்டாரா!- நடந்தது என்ன?

பிரபல பாடகர் ரஹத் ஃபதே அலிகான் துபாயில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று பரவிய தகவல்களுக்கு அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார். பிரபல பாகிஸ்தானி பாடகரான ரஹத் ஃபதே அலிகான், இந்தியில் ஏராளமான பாடல்களைப் பாடி இருக்கிறார். புகழ்பெற்ற ‘கவ்வாலி’ பாடகரான ஃபதே அலிகானின் பேரனான ரஹத், பாடிய இந்தி பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ரஹத் ஃபதே அலிகான் துபாயில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதாவது ரஹத் ஃபதே அலிகானுக்கும் அவரது மேனேஜருக்கும் … Read more

வைரலான லஞ்ச வீடியோ: சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பகிரங்க எச்சரிக்கை

சென்னை: “பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் போக்குவரத்துக் காவலர்கள் தயவுசெய்து வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டு சென்று விடுங்கள்” என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் வாக்கிடாக்கியில் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை வேப்பேரி போக்குவரத்து காவல்துறையினர் மஞ்சள் பை மூலமாக லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்லும் … Read more