‘வலிமையான 2வது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவை’: 1991 பட்ஜெட்டை நினைவு கூர்ந்து கார்கே கருத்து

புதுடெல்லி: கடந்த 1991-ம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டினை நினைவு கூர்ந்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது மீண்டுமொரு அர்த்தமுள்ள வலிமையான இரண்டாவது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 1991 ஜூலை தாராளமயமாக்கல் பட்ஜெட் இந்திய வரலாற்றில் முக்கியமான தருணத்தை குறித்தது. அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையில் நிதியமைச்சர் மன்மோகன் சிங் பொருளாதார சீர்திருத்தத்தின் … Read more

புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மார்க் ஸூகர்பெர்க் @ மெட்டா ஏஐ

மென்லோ பார்க்: மெட்டா ஏஐ-யில் வெளியாகி உள்ள புதிய அம்சத்தை பகிர்ந்துள்ளார் மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் பயனர்கள் தங்களது புகைப்படத்தை நிகழ் நேரத்தில் பல வகையில் தங்களின் கற்பனைக்கு ஏற்ப வகையில் மாற்ற முடியும். அதற்கு மெட்டா ஏஐ உதவுகிறது. இந்த அம்சம் குறித்த அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டு மார்க் ஸூகர்பெர்க் டெமோ செய்துள்ளார். அதில் தனது படத்தை பல்வேறு வகையில் மிகவும் எளிதாக மெட்டா ஏஐ உதவியுடன் அவர் உருவாக்குகிறார். … Read more

அர்ஜூனின் 2வது மகளின் காதலன்! இவரும் நடிகரா? வைரலாகும் போட்டோ..

Anjana Sarja Boyfriend Photos : அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கும் திருமணம்? அவரும் ஒரு நடிகரா? வைரலாகும் போட்டோஸ்..  

கமலா ஹாரிஸ் வெற்றி பெற… பேனர் வைத்த திமுக நிர்வாகி – ஊர் மக்களின் 'பெரிய கோரிக்கை'

Kamala Harris: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என தமிழகத்தின் திருவாரூரில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் மக்கள் வழிபாடு மேற்கொண்டனர். 

சினிமா, சீரியல்களின் படப்பிடிப்புகள் நாளை ரத்து… – காரணம் இதுதான்!

சினிமா, சீரியல்களின் படப்பிடிப்புகள் நாளை ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்புத் தளங்களில் முறையான பாதுகாப்பு உபகரணங்களும், ஆம்புலன்ஸ்களையும் வைத்தே படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்று திரைப்படக் கலைஞர்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான சிறப்புக் கூட்டத்தை முன்னிட்டு, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. பெப்சி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் நாளை காலை கமலா திரையரங்கில் கூடுகிறது. ஆர்.கே.செல்வமணி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் … Read more

ஜூலை 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை திமுக உடன் காங்கிரஸ் முதல்வர்களுடன் புறக்கணிப்பு!

டெல்லி: பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுள்ளதை கண்டித்து,  ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை  தமிழ்நாடு புறக்கணிக்கும் ‘என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில்,  மாநிலங்களும் காங்கிரஸ் முதல்வர்களும் புறக்கணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 27 அன்று  நடைபெற உள்ள நிதி ஆயோக் (NITI )  கூட்டத்தைத்   காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று முதல்வர்கள் – ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சித்தராமையா (கர்நாடகா), சுக்விந்தர் சிங் … Read more

நேபாளம்: 19 பேருடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சறுக்கி தீ பிடித்து எரிந்தது! பயணிகளின் நிலை என்ன?

காத்மாண்டு: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையிலேயே விபத்துக்குள்ளானது. காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 19 பயணிகளுடன் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் Source Link

சூர்யா ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட்.. வாடிவாசல் பற்றி தரமான தகவல் சொன்ன தயாரிப்பாளர்

சென்னை: கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவும், சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனும் வாடிவாசல் படத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்டது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவிருக்கிறது. இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தச் சூழலில் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சில

மத்திய பட்ஜெட்: சுகாதார துறைக்கு ரூ.90,958 கோடி ஒதுக்கீடு – 3 புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு

புதுடெல்லி, 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு ரூ.90 ஆயிரத்து 958 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 புற்றுநோய் மருந்துகளுக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, 3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. ‘ட்ராஸ்டுசுமப் டெருக்ஸ்டெகான்’, ‘ஆசிமெர்டினிப்’, ‘டுர்வலுமப்’ ஆகிய புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க … Read more

டி.என்.பி.எல்.: மதுரையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது கோவை

நெல்லை, 8-வது தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி, முன்னாள் … Read more