எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு

அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் ஆண்டுதோறும் பருவமழை சீசனில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமானோர் புதைந்தனர். அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை வரை 55 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னரும், அடுத்தடுத்து உடல்கள் … Read more

டாடா கர்வ்.இவி ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரங்கள்

ஆகஸ்ட் 7ஆம் தேதி வரவுள்ள டாடா மோட்டார்சின் கர்வ்.இவி கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் காரில் 40.5Kwh மற்றும் 55Kwh இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் பெற வாய்ப்புள்ளது. குறைந்த ரேஞ்ச் வெளிப்படுத்தக் கூடிய 40.5 kWh பேட்டரி ஏற்கனவே சந்தையில் உள்ள பிரபலமான நெக்ஸான்.இவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட உள்ள டாப் வேரியண்டில் 55Kwh பேட்டரியும் பெற உள்ளது. இந்த பேட்டரி அடுத்த ஆண்டு வரவுள்ள ஹாரியர்.இவி காரில் கூட பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது Tata … Read more

பூநகரி இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபை தனது வெற்றிகரமான பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரணைதீவு உப அலுவலகத்திற்குட்பட்ட முழங்காவில் வட்டாரம் மற்றும் வாடியடி உப அலுவலகத்திற்குட்பட்ட ஞானிமடம் வட்டாரம் என்பவையே அபிவிருத்தியடைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசின் கடந்த ஜூன் 14ம் திகதிய வர்த்தமானி அறிவிப்பிலேயே பூநகரி பிரதேச சபை … Read more

Panchayat: இதுதான் `ரியல் இந்தியன்' கிராமம்; பாலிவுட் காட்டத் தவறிய பக்கங்கள் – அடிதூள் வெப் சீரிஸ்!

அபிஷேக் திரிபாதிக்கு (ஜிதேந்திர குமார்) உத்தரப் பிரதேச குக்கிராமமான புலேராவில் பஞ்சாயத்துச் செயலாளராக (சச்சீவ்) வேலை கிடைக்கிறது. நகர வாழ்க்கையில் சொகுசாகப் படிப்பை முடித்த அவருக்கு அங்கே செல்ல சற்றும் மனமில்லை. எப்படியாவது ஐ.ஐ.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு வேறுவழியில்லாமல் தற்காலிகமாக புலெராவுக்குள் நுழைகிறார். அந்த குக்கிராமம் அவரை எப்படி வரவேற்கிறது, அவர் காணும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை உணர்வுபூர்வமாகவும் நகைச்சுவை கலந்து ஃபீல் … Read more

வன்னியர்களுக்கான சமூக நீதியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இன்னொருபுறம், வன்னியர் இட … Read more

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணைய வழக்கில் அம்மாநில முதல்வர் சித்தராமை யாவுக்கு எதிராக சதி செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் மீது பெங்களூரு போலீஸார்வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறி, அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் … Read more

எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு: 81 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பலி

அடிஸ் அபாபா: ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த திங்கட்கிழமை அன்று கனமழை பொழிந்தது. இதையடுத்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் அந்த நாட்டின் தெற்கு பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு அங்கு குவிந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பான படங்களை அந்த நாட்டின் உள்ளூர் நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இதுவரை 148 ஆண்கள் மற்றும் 81 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் … Read more

KGF 3 படத்தில் ஹீரோவாக அஜித்? அப்போ ராக்கி பாயின் நிலை என்ன?

Latest News Ajith Kumar In KGF Universe : பிரசாந்த் நீல் உருவாக்கிய KGF யுனிவர்ஸில், நடிகர் அஜித்குமார் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

சண்டையை ஆரம்பித்த ஹர்திக்… அதுவும் கம்பீரின் சகா உடன்… என்ன மேட்டர்?

IND vs SL T20, Hardik Pandya: இலங்கை அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஓடிஐ தொடர்களை விளையாட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூலை 27ஆம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது. ஜூலை 28, 30 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த டி20 போட்டிகள் நடைபெறும் நிலையில், ஆக. 2, 4, 7ஆம் தேதி ஆகிய நாள்களில் மூன்று ஓடிஐ போட்டிகளும் நடைபெறுகின்றன. டி20 போட்டிகள் பல்லேகலே நகரிலும், ஓடிஐ … Read more

Kollywood Sequel: `நாங்களும் வருவோம் ப்ரோ!' – வரிசை கட்டி நிற்கும் பார்ட் 2 தமிழ்ப் படங்கள்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு டிரெண்ட் ஃபார்முலாக்கள் க்ளிக் ஆகும். இதில் சில எவர்கிரீன் டிரெண்ட்களும் இருக்கின்றன. அதுதான் ‘பார்ட் 2’ பார்முலா. ஒரு திரைப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்துவிட்டால் அத்திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்குத் திட்டமிடுவது தமிழ் சினிமாவின் வழக்கம்தான். இந்த பார்முலா பல திரைப்படங்களுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்த வருடத்தில் பல ஹிட் திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்தான அறிவிப்புகள் வெளிவந்திருக்கின்றன. அப்படி தமிழ் சினிமாவில் தயாராகி வரும் ‘பார்ட் 2, … Read more