பட்ஜெட்டில் வரி குறைப்பு எதிரொலி: தங்கத்தின் விலை இன்று மேலும் சவரனுக்கு ரூ.480 குறைந்தது…

சென்னை: மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீத்தராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.2200 குறைந்த நிலையில், இன்று சரவனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று  மத்தியஅரசு தாக்கல் செய்த 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். அதன்படி, இதவரை வசூலிக்கப்பட்டு வந்த  … Read more

என்ன கொடுமை சார்.. கவினுக்கு ஜோடி.. யஷ்ஷுக்கு அக்காவா?.. டாக்ஸிக் படத்தில் இணைந்த நயன்தாரா?

பெங்களூர்: நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், தனது லாங் ஹேரை ஷார்ட்டாக நறுக்கி செம ஸ்டைலாக புதிய லுக்கில் நடிகர் யஷ் விமானத்தில் பறந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கின. பாலிவுட் நடிகை கரீனா

"புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம்" – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுடெல்லி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மற்றும் இதர வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் 5 புதிய திட்டங்களை மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதுப்பற்றி அவர் கூறியதாவது:- அனைவருக்கும் போதிய வாய்ப்புகளை உருவாக்கும் அரசாங்கத்தின் 9 முதன்மை முன்னுரிமைகளில் ‘வேலைவாய்ப்பு மற்றும் திறன்’ ஒன்றாகும். அதன்படி ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டு காலத்தில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மற்றும் இதர வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் பிரதமரின் 5 … Read more

கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்

எட்மண்டன், கனடாவின் எட்மண்டன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் ஒன்று உள்ளது. இதன் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அடையாளம் தெரியாத நபர்கள் வர்ணங்களை பூசி சேதப்படுத்தி உள்ளனர். இதுபற்றி நேபியான் தொகுதிக்கான எம்.பி. சந்திர ஆர்யா கூறும்போது, இந்து மற்றும் கனடா சமூக மக்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையிலான சம்பவங்கள் நேரடியாகவே அதிகரித்து உள்ளன. சுவாமி நாராயண் கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். கடந்த சில … Read more

வரவிருக்கும் மாருதி சுசூகியின் 2024 டிசையர் பற்றி சில முக்கிய விபரங்கள்

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செடான் ரக 2024 டிசையர் மாடல் ஆகஸ்ட் மாதம் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புதிய டிசையரை பற்றி பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் ஸ்விஃப்ட் காரில் இருந்து என்னென்ன வசதிகள் பெறப்போகின்றது, கூடுதலாக என்ன வசதிகள் இடம் பெறலாம் போன்றவற்றை எல்லாம் தொடர்ந்து இப்பொழுது நாம் பார்க்கலாம். 2024 Maruti Suzuki Dzire முந்தைய நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக தற்பொழுது மூன்று சிலிண்டர் 1.2 லிட்டர் … Read more

சிறப்பு அந்தஸ்து: `எல்லா விஷயங்களையும் மெதுவாகத் தெரிந்துகொள்வீர்கள்!' – பட்ஜெட்டுக்குப் பின் நிதிஷ்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில், பல அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளின் மாநிலங்களான பீகாருக்கு ரூ.26,000 கோடியில் சாலைத்திட்டங்கள், ரூ.11,500 கோடியில் வெள்ளம் தடுப்பு திட்டங்கள் மற்றும் ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி என சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டிருப்பது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. மத்திய பட்ஜெட் – மோடி – நிதிஷ் குமார் அதோடு, மாநில சிறப்பு அந்தஸ்து கேட்ட … Read more

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். மேலும், 30-40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். நாளை (ஜூலை 25) முதல் வரும் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். மன்னார்வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக … Read more

கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்: டெல்லி மாநாட்டில் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்,எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது) மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி ஆர்.பாண்டியன் இவ்வாறு கூறினார். மாநாட்டில் … Read more

ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!

ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் பல இருந்தாலும் 155 ரூபாய் திட்டம் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இதைத் தவிர வரம்பற்ற டேட்டா மற்றும் இலவச அழைப்பு ஆகியவையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் ஜிய நம்பர் 1 ஆக எடுத்துக் கொண்ட காலம் குறைவு தான் என்பதற்கு அடையாளம், தற்போது 13 கோடி பேர் ஜியோவின் 5ஜியை பயன்படுத்து ஆகும். இருந்தாலும், அண்மையில் தனது பல திட்டங்களில் விலையை ஜியோ உயர்த்தியது. அதில், … Read more

பீட்டா் அல்போன்ஸ் நீக்கம்: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையராக பாதிரியாா் ஜோ அருண் நியமனம்!

சென்னை: சிறுபான்மையினா் நல ஆணையம் தலைவராக இருந்து வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நீக்கப்பட்டு, புதிய தலைவராக பாதிரியாா் ஜோ அருண் நியமனம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணையத்தை மாற்றியமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய தலைவராக பாதிரியாா் ஜோ அருண் நியமிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் முதன்மைச் செயலா் விஜயராஜ்குமாா் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு மாநில … Read more