நயன்தாராவுடன் ஜோடி சேரும் கவின்

சென்னை நடிகை நயன்தாரா தனது அடுத்த படத்தில் நடிகர் கவினுடன் ஜோடி சேர்கிறார். நடிகர் கவின் தமிழ் திரையுலகில் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கவின் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் … Read more

ரெட்டை ஜடை.. சின்ன பொண்ணாவே மாறிய மீனா.. கூட அந்த நடிகையும் க்யூட்டா இருக்காங்களே!

சென்னை: சமீபத்தில் தன்னை பற்றிய வதந்திகள் மோசமாக சோஷியல் மீடியாவில் உலா வந்த நிலையில், காட்டமான பதிலை கொடுத்திருந்த நடிகை மீனா சூப்பர் கூல் மோடுக்கு மாறியுள்ள வீடியோ ஒன்றை தற்போது நடிகை சங்கீதா கிருஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தை பருவத்திலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய்,

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது உறுதி – அமைச்சரவைப் பேச்சாளர்

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தலை அரசியலமைப்பின் பிரகாரம் நடத்தவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான 10 … Read more

NEET: `தேர்வின் புனிதம் மீறப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை… மறுதேர்வு கிடையாது!' – உச்ச நீதிமன்றம்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியான நாள்முதல், வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள் இதில் நடந்திருப்பதாக மாணவர்கள் உட்பட பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவாகரத்தில் பீகாரில் எய்ம்ஸ் மருத்துவர்கள் உட்பட சிலரை சிபிஐ கைதுசெய்ய, மறுபக்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களும் குவிந்தன. நீட் அவற்றில், மறுதேர்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. இதை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம், `வினாத்தாள் … Read more

“அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்” – அமைச்சர் தங்கம் தென்னரசு 

சென்னை: “அதிமுக ஆட்சியில் இருந்தபோது, உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் மின் கட்டண உயர்வுக்கு காரணம். அதிமுக பற்றவைத்த நெருப்புதான் இன்று பரவ காரணம். அதனை தடுத்து சீரமைக்கும் நடவடிக்கையை திமுக அரசு செய்து வருகிறது,” என்று தமிழக நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் தமிழக நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மின்கட்டண உயர்வு தொடர்பாக, … Read more

“பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்” – பட்ஜெட் குறித்து எஸ்பிஐ தலைவர் பாராட்டு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளால் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியிருப்பதாவது: “பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் மூலம் வங்கிகள் பலனடையும். அனைத்தையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட் கிராமப் புறங்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது. அத்துடன் வேலைவாய்ப்பு, சுற்றுலா, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களுக்கும் முக்கியத்துவம் … Read more

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு – நாளை எம்.பி.க்கள் போராட்டம், நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மத்திய பட்ஜெட்டில்,  தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இது தமிழக மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்;  இதனால்  நான், நிதி ஆயோக் கூட்டத்தை புறகணிக்கிறேன்’ என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்,  நாளை திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று கூறினார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  முதலமைச்சர் மு.க. … Read more

சூர்யா பிறந்தநாள்.. கார்த்தி வாழ்த்து சொல்லிட்டாரு.. ஜோதிகா ஏன் சொல்லல?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். சூர்யா இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் சூழலில் ஜோதிகா வாழ்த்து தெரிவிக்காதது

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவேன் – வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தற்போதைய அரசாங்கம் எந்தவொரு ஊடகவியலாளரையும் அச்சுறுத்தி சித்திரவதை செய்யவில்லை எனவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஊடக அமைச்சர் என்ற வகையில் தான் இன்று பாராளுமன்றத்தில் விசேட கோரிக்கையொன்றை … Read more

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளும் சி.பி.சி.ஐ.டி!

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காட்டூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 16-ம் தேதி கேரள மாநிலம், திருச்சூரில் கைதுசெய்தனர். அதோடு, அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த 17-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் … Read more