யாருக்கு சொந்தம்? – காங்., தமாகாவினர் மோதலால் பழநி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைப்பு!
பழநி: பழநியில் கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதால், கட்சி அலுலகத்தை வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆர்.எப் சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரிந்தபோது யாருக்கு அலுவலகம் சொந்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தமிழ் மாநில … Read more