யாருக்கு சொந்தம்? – காங்., தமாகாவினர் மோதலால் பழநி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைப்பு!

பழநி: பழநியில் கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதால், கட்சி அலுலகத்தை வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆர்.எப் சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரிந்தபோது யாருக்கு அலுவலகம் சொந்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தமிழ் மாநில … Read more

அபராதம் கட்ட முடியாமல் சிறையில் வாடும் ஏழைக் கைதிகளுக்கு உதவி: மத்திய பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: தங்களது தவறுக்கான தண்டணைக் காலம் முடிந்தும், அபராதம் கட்ட முடியாமல் பல ஏழைக் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். இதுபோன்றவர்களுக்கு உதவ மத்திய அரசு ரூ.20 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தெரிந்தோ, தெரியாமலோ பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைக்கு உள்ளாவதும் வழக்கமாக உள்ளது. இதற்கான நீதிமன்ற வழக்குகளின் போது அக்கைதிகளுக்கு நீதிபதிகள் தண்டனை அளிப்பதுடன் குறிப்பிட்ட தொகைகளை அபராதங்களாகவும் விதிப்பது … Read more

இந்தியா சாம்பியன்ஸ் டிராபி விளையாடுமா? பாகிஸ்தான் வீசியிருக்கும் கடைசி அஸ்திரம்

பாகிஸ்தான் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. பிப்வரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை. மற்ற ஏழு அணிகளும் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், இந்திய அணி மட்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. அதனால், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்குமா? இல்லையா? என்பது இப்போது … Read more

‘நீட்’ மறுதேர்வு கிடையாது! உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில்,   தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு போதிய முகாந்திரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், அதனால்,  நீட் மறு தேர்வு நடத்தப்படாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை  நீட் தேர்வு  முடிவுகள் வெளியானதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. கருணை மதிப்பெண் , ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனால், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு … Read more

காசாவில் சுகாதார அவசரநிலை.. 14,000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்! ஐநா அறிவுறுத்தல்

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் உணவு, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் காசாவில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருப்பதாகவும், சுமார் 14 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐநா கூறியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய Source Link

விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்த கையோடு அஜித் செய்தது இதுவா?.. ஃபெராரி கார் ஜொலிக்குதே பாஸ்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அஜித்தின் புகைப்படம் ஒன்று

2024 மஹிந்திரா மராஸ்ஸோ விலை ரூ.20,000 உயர்ந்தது

சமீபத்தில் மராஸ்ஸோ எம்பிவி மாடலை தனது இணையதளத்தில் நீக்கியிருந்த மஹிந்திரா மீண்டும் தனது இணையதளத்தில் ரூ.20,000 வரை விலையை உயர்த்தி வெளியிட்டுள்ளதால் ரூ.14,59,400 முதல் ரூ.17,00,200 வரை அமைந்துள்ளது. மராஸ்ஸோ காருக்கு போட்டியாக இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர், பிரசத்தி பெற்ற மாருதி எர்டிகா, XL6, டொயோட்டா ரூமியன் மற்றும் கியா கேரன்ஸ் போன்றவை கிடைத்து வருகின்றது. Mahindra Marazzo மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 123hp மற்றும் 300Nm டார்க் … Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், நாட்டை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும்

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் … Read more

Nipah Virus: கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி; எல்லையோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்!

கேரள மாநிலம, மலப்புரம், பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர். நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கேரள மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மலப்புரத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. நிபா தடுப்பு நடவடிக்கை இந்நிலையில், கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழக சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது. கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டம் வழியாக தமிழகத்திற்கு … Read more

“மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில், அக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். அதை புறக்கணிக்கப் போகிறேன்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஏற்கெனவே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை … Read more