“இந்தியாவின் வருங்கால வளர்ச்சியை உறுதி செய்யும் மத்திய பட்ஜெட்” – ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: “மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள், ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் ஆகியவற்றால் தமிழகத்தில் கல்வி, விவசாயம், தொழில், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பட்டு விவசாயிகள் விவசாயத்திலும், பெண்கள் வாழ்விலும், இளைஞர்கள் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் அடைவார்கள். மேலும் புதிய வருமான வரி முறையில் உள்ள அம்சங்கள் பெரிதும் பயன் தரும். அனைத்து தரப்பு மக்களுக்குமான, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட்டாக இது தயாரிக்கப்பட்டுள்ளது,” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

“ஆட்சியை காப்பதற்கான அறிவிப்புகள்” – மத்திய பட்ஜெட் மீது இண்டியா கூட்டணி தலைவர்கள் விமர்சனம்

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, “இது ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட்” என இண்டியா கூட்டணித் தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “பத்தாண்டு கால ஆட்சியின் மறுப்புக்கு பின்னர், உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமரோ, அவரது கட்சியினரோ அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பின்மையை பற்றி குறிப்பிடாத நிலையில் … Read more

சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை! பட்ஜெட் அறிவிப்பின் பின்னணி!

Stamp Duty For Women : சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை வழங்கப்படலாம் என்று மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னணியைத் தெரிந்துக் கொள்வோம்..

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் அப்டேட்: மதுமிதாவின் நிச்சயத்தை நிறுத்திய கௌதம்..

Ninaithen Vandhai Today Episode: இன்றைய எபிஷோட்டில் நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Dhanush: தேனி குலதெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தன் மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோயில் உள்ளது. இது நடிகர் தனுஷின் குலதெய்வ கோயிலாகும். இந்த கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை அவரது குடும்பத்தினர் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். மகன்களுடன் நடிகர் தனுஷ் இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தக் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் அவர்களின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான கஸ்தூரிராஜா வந்திருந்தார். அவரது தலைமையில்தான் … Read more

பாதுகாப்பு கருதியே நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை குறைவான பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: “பாதுகாப்பு கருதியே நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை குறைவான பேருந்துகள்  இயக்கப்படுகிறது. அதனால், பொதுமக்கள்  இரவு 12 மணிக்கு முன் பயணத்தை திட்டமிடுங்கள் என போக்குவரத்ததுறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்தார். கடந்த சனிக்கிழமை (20ந்தேதி)  இரவு கிளாம்பாக்கம்  அன்று சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல சரிவர பேருந்துகள் இல்லை எனக்கூறி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சர்ச்சையை … Read more

நான் வாங்கிக்கொடுத்தேன்.. உயிரிழந்துவிட்டார்.. சில்க் ஸ்மிதா மரணத்தில் நடந்தது என்ன?.. நடிகர் ஓபன்

சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகர் ஆனந்த்ராஜ் சில விஷயங்களை

பும்ரா அல்ல…நான் இதுவரை சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் இவர்தான் – பாபர் அசாம்

லாகூர், சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாபர் அசாம், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான டி வில்லியர்ஸ் உடன் யூ … Read more

தைவான் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்கள்

தைபே நகரம், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால் அதனை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. அதன்படி தைவான் எல்லையில் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் சீனா தங்களை தாக்கினால் திருப்பி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக தைவானும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் தைவானின் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 8 போர்க்கப்பல்கள் மற்றும் 22 விமானங்கள் கண்டறியப்பட்டன. இதில் 15 விமானங்கள் எல்லையைத் … Read more

வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை

2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மினிக்கப்பட்டுள்ளது உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் … Read more