திருமூர்த்தி அணை நிரம்பவில்லை… கேரளாவுக்கு செல்கிறதா உபரி நீர்?கேள்வியெழுப்பும் விவசாயிகள்!
கேரளா மற்றும் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதையொட்டி பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின்(PAP) கீழ் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வர வேண்டும். ஆனால், இந்த முறை போதுமான தண்ணீர் இன்னும் வரவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி செஞ்சேரிமலை கதிரேசனிடம் பேசியபோது, “பி.ஏ.பி திட்டத்தில் கான்டூர் கால்வாய் 49 கி.மீ தொலைவுக்கு மலைத்தொடரில் அமைந்துள்ளது. போதிய பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கால்வாய் சிதிலமடைந்து, தண்ணீர் … Read more