ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முதல் இந்திய தலைவராகிறார் ரன்தீர் சிங்

புதுடெல்லி, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான 77 வயதான ரன்தீர் சிங், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (ஓ.சிஏ.) புதிய தலைவராகிறார். இந்த பதவிக்கு வரும் செப்டம்பர் 8-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரை தவிர வேறு யாரும் போட்டியில் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, தற்போது பொறுப்பு தலைவராக செயல்படும் பஞ்சாப்பைச் சேர்ந்த ரன்தீர் சிங், ஓ.சி.ஏ-யின் தலைவர் பதவியை … Read more

உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை மேலும் அதிகரிக்க நேட்டோ முயற்சி

பிரஸ்சல்ஸ், உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த கூட்டமைப்பில் தற்போது 32 நாடுகள் உள்ளன. இதன் கடைசி உறுப்பு நாடாக சுவீடன் கடந்த மார்ச் மாதம் இணைந்தது. இந்த கூட்டமைப்பில் இணைய உக்ரைனும் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால் சில உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் உக்ரைனால் இன்னும் இணைய முடியவில்லை. இதற்கிடையே உக்ரைனின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா அதன் மீது போர் தொடுத்தது. எனவே உக்ரைனுக்கு … Read more

ராயல் என்ஃபீல்டு Guerrilla 450 பைக்கின் சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்

ராயல் என்ஃபீல்டின் நிறுவனத்தின் புதிய ரோட்ஸ்டெர் மோட்டார்சைக்கிள் மாடலாக வெளியிடப்பட்டுள்ள Guerrilla 450 பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.39 லட்சம் முதல் ரூ.2.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை அமைந்துள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையிலிருந்து பெறப்பட்ட என்ஜின் உட்பட சேஸ் என அடிப்படையான பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொண்டு தனித்துவமான வடிவமைப்பினை Guerrilla கொண்டுள்ளது. Royal Enfield Guerrilla 450 Sherpa 452cc என்ஜின் பொருத்தப்பட்ட Guerrilla மாடலில் சிங்கிள் சிலிண்டர் 4 … Read more

ஸ்விட்சர்லாந்து தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம் சந்திப்பு

  கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Francois Garraux நேற்று (ஜூலை 22) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை தனது பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார். விடைபெற்று செல்லும் பாதுகாப்பு ஆலோசகருடன் சுவிட்சர்லாந்து துணைத் தூதுவர் ஒலிவியர் பராஸ் மற்றும் புதிதாக நியமனம் பெற்றும் வரும் பாதுகாப்பு ஆலோசகர், Colonel (GS) Daniel Bader அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவர்களுடன் சுமுகமான … Read more

பழனி: கல்லூரி மாணவியை துரத்தித் துரத்திக் கடித்த தெருநாய்… ஒரே நாளில் 4 பேரை கடித்ததால் பரபரப்பு!

ஆன்மிக நகரமான பழனிக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதுதவிர வேலை, கல்வி தொடர்பாகவும், பொருள்கள் வாங்கவும், சுற்றுலாத் தலம் என்பதாலும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலரும் பழனிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பழனியின் பிரதான சாலையில் தெருநாய் ஒன்று விரட்டி, விரட்டி கடித்ததில், கல்லூரி மாணவி ஒருவர் காயமடைந்தார். அதே தெருநாய் அந்த மாணவியைத் தவிர மேலும் 3 பேரையும் கடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பழனி நகரில் கடந்த சில நாள்களாக … Read more

“தமிழகத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான கோயில் கனிம வளங்கள் கொள்ளை” – இந்து முன்னணி கண்டனம்

சென்னை: “ரூ.200 கோடி மதிப்பிலான திருக்கோயில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயில்களுக்கு வரும் அப்பாவி பக்தர்களிடம் பலவித கட்டணங்களை வசூலித்து கொள்ளையடிக்கும் இந்து சமய‌ அறநிலையத் துறை, இந்து கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ரூ.198 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை … Read more

மத்திய பட்ஜெட் 2024-ல் விவசாயம், வேளாண் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2024-ல் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் பருவகால சவால்களை எதிர்கொள்ளுதல் … Read more

கமலா ஹாரிஸுக்கு கட்சிக்குள் போதுமான ஆதரவு – அதிபர் வேட்பாளர் ஆவது உறுதி!

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட தேவையான கட்சி பிரதிநிதிகளின் ஆதரவை வென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் நடந்த முதல் வாக்கெடுப்பில், அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தேவையான 1,976 பிரதிநிதிகளின் ஆதரவை அவர் பெற்றுள்ளார். அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சித் தலைவர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக, அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் கட்சி வட்டாரங்கள், உள்கட்சியில் எழுந்த எதிர்ப்பினைத் தொடர்ந்து … Read more

சந்தியா ராகம் இன்றைய அப்டேட்: போதையில் உளறிய மணிவண்ணன்.. அதிர்ச்சியான குடும்பம்

Sandhya Raagam Serial Today Episode: இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மத்திய பட்ஜெட் 2024-25: 1.24 மணி நேரம் வாசித்து பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன்!

டெல்லி: 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,. சுமார். 1.24 மணிநேரம்  பட்ஜெட் உரையை  வாசித்து நிறைவு செய்தார் . மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக அரசு 3வது முறையாக பதவி ஏற்ற நிலையில், மீண்டும் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீத்தாராமன், இன்று 7வது மைறையாக மக்களவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக, இன்று காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் … Read more