பால் மாவின் விலையை குறைப்பது குறித்து கலந்துரையாடல்…

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்படி, பால் மாவின்; விலையை ஓரளவு குறைப்பு முடியும் என நம்புவதாக தெரிவித்த அமைச்சர், விலையை கணக்கிடுவதற்கு நுகர்வோர் அதிகாரசபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும், இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி நுகர்வோருக்கு தேவையான சலுகைகளை வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் … Read more

சட்டமன்றத்தில் குட்கா: “உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்..!" – உயர் நீதிமன்றம்

அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டிஸை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, உரிமை மீறல் நோட்டிஸை ரத்து செய்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் … Read more

சென்னையில் தொழில் வரி , உரிமைக் கட்டணம் உயர்வு: அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்

சென்னை: சென்னையில் மாத வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை 35% வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிமக் கட்டணத்தை 100% வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையை ஏழை, நடுத்தர மக்கள் வாழத் தகுதியற்ற மாநகரமாக மாற்றுவது தான் திமுகவின் திட்டமா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் மாத வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை … Read more

யுபிஎஸ்சி இயக்குநராக முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரீத்தி சுதன் நியமனம்

புதுடெல்லி: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) இயக்குநராக முன்னாள் மத்திய சுகாதார செயலர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சுதன், அரசியலமைப்பின் 316 ஏ பிரிவின் கீழ் ஆகஸ்ட் 1 ஆம் தேதி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) தலைவராக பொறுப்பேற்பார் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரீத்தி சுதன் தற்போது யுபிஎஸ்சி-ன் உறுப்பினராக உள்ளார். யுபிஎஸ்சி-ன் இயக்குநரான மனோஜ் சோனி, சில நாட்களுக்கு முன்பு ‘தனிப்பட்ட … Read more

கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்: ஆப்பு ரெடியா..? அபிராமியால் ரம்யாவுக்கு வந்த சிக்கல்

Karthigai Deepam Today (31.7.2024) Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.

Raayan: "ராயன் சம்பளத்துல என் மகள்களுக்கு கொடுத்த கிஃப்ட்…" – நெகிழும் 'கானா' காதர்

‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து ‘மஜா’வாய் இனிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இளைஞர்களை செம்ம வைப்பில் வைத்திருக்கும் இப்பாடலை எழுதிய பெயின்டர் ‘கானா’ காதரை பாடல் ப்ரோமோ வெளியீட்டின்போதே தனுஷும் ஏ.ஆர் ரஹ்மானும் நேரில் அழைத்து பாராட்டியிருந்த வீடியோ வைரலானது. இப்போது, அந்த பாடல் படம் வெளியான பின்பும் பார்வையாளர்களை குத்தாட்டம் போட வைத்துக்கொண்டிருக்கிறது. பாடல் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் காதரிடம் வாழ்த்துகளுடன் பேசினேன். சந்தீப் கிஷன் “வாட்டர் பாக்கெட் பாட்டால என் வாழ்க்கையே … Read more

ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்… திமுக காங்கிரஸ் வெளிநடப்பு…

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி ஈடுபட்டதுடன், அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர். மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) சி.பி.ராதாகிருஷ்ணனுடன் வாதம் செய்த காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள்,   துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) சி.பி.ராதாகிருஷ்ணனின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து   சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி: … Read more

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் 75 பேர் மீட்பு

வயநாடு: கேரள மாநிலம், முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் 75க்கும் மீட்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் 8 மீட்டர் அளவில் இருந்த ஓடை இப்போது பெரிய ஆறுபோல் காட்சியளிப்பதாகவும், அங்கிருந்த குடியிருப்புவாசிகளின் நிலைமை என்ன ஆனதென்று தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் Source Link

3 லட்சம் கொடுத்தால் வர்றேன்னு சொன்ன நடிகையை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளார் சுரேஷ் காமாட்சி!

சென்னை: வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் நாற்கரப்போர். இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீ வெற்றி என்பவர் இயக்கியுள்ளார். இயக்குநருக்கு இதுவே முதல் படம். படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. குறிப்பாக ட்ரைலர் வெளியானபோது சமூக நீதி கருத்தினை பேசக்கூடிய படம் என்பது, தெளிவாகத் தெரிந்தது.

ஆகஸ்ட் 12ல் 2024 கிளாசிக் 350 மாடலை வெளியிடும் ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான கிளாசிக் 350 மாடலில் புதிய நிறங்கள் மற்றும் மேம்பட்ட சில வசதிகள் பெற்றதாக விற்பனைக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள கிளாசிக் 350 மாடலின் எஞ்சின் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. 2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 இந்த பைக்கில் தொடர்ந்து 349cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் … Read more