தமிழக அரசு மேகதாது அணை திட்டத்தை ஏற்க வேண்டும் : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம், ”தினமும் தமிழகத்துக்கு 5, 6 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் செல்கிறது. இதனால் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரை விட தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது. எப்போதுமே தமிழகத்துக்கு கர்நாடகா தொல்லை கொடுத்தது இல்லை. எனவே உபரி நீரை … Read more

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 தமிழக மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி தமிழக மீனவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இப்போது இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. படகையும் சிறை பிடித்துள்ள இலங்கை கடற்படை அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன் Source Link

டோவினோ தாமஸின் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை வெளியிட தடை.. சிக்கலில் படக்குழு!

சென்னை: மலையாள நடிகர் டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் தொடுத்த வழக்கின் பேரில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல்

கர்நாடக சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

பெங்களூரு, பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் உள்பட மந்திரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’, ‘நீட் தேர்வு விவகாரம்’, ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வது’ உள்பட 17 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் நீட் தேர்வு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதிகள் மறுவரையறை ஆகிய 3 விஷயங்களுக்கு எதிராகவும் சட்டசபை … Read more

ஹூண்டாய் புதிய அல்கசாரின் ஸ்பை படங்கள் வெளியானது

க்ரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்ற ஆறு மற்றும் ஏழு இருக்கைகளை கொண்ட அல்கசார் எஸ்யூவி காரின் இறுதி கட்ட சோதனை ஓட்ட படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அல்காசர் மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் உள்ள எம்ஜி ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது. Hyundai Alcazar 2024 என்ஜின் ஆப்ஷனில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தற்பொழுது உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் … Read more

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பு ஜூலை 31 ஆம் திகதி நிறைவு

அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சுமார் 454,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.   அந்த விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.   ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் … Read more

“திமுக வரும்போதெல்லாம் மின்வெட்டும், மின் கட்டண உயர்வும் வரலாறாக உள்ளது" – ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, “எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கடுமையான மின்வெட்டும், மின் கட்டண உயர்வும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவது தமிழக வரலாறாக உள்ளது. மின்கட்டணம் மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்று ஒரு ஆட்சி கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக மக்களின் மின்கட்டண சுமையை குறைக்க 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கி ஜெயலலிதா சாதனை படைத்தார். திமுக அரசோ, சொத்து வரி … Read more

மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு: சுகாதார அமைச்சக ஆலோசகர் சவுமியா சுவாமிநாதன் நம்பிக்கை

சென்னை: உலக அளவில் மருத்துவ உதவி உபகரணங்கள் தேவையுள்ளவர்கள் ஏறத்தாழ 200 கோடி பேர் உள்ளதால், மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசகரும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் தொடக்கவிழா அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் … Read more

மையம் வாரியாக நீட் தேர்வு முடிவு: 11,000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேசிய தேர்வு முகமை (என்டிஏ), நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் வாரியாக கடந்த சனிக் கிழமை வெளியிட்டது. நீட் தேர்வில் கேள்விக்கு தவறாக விடையளிக்கும் மாணவர்களுக்கு எதிர்மறை மதிப்பெண் அதாவது நெகடிவ் மார்க் வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 11,000-க்கும் அதிக மான மாணவர்கள் பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவாக நெகடிவ் மார்க்கை பெற்றுள்ளனர். குறிப்பாக, பிஹாரில் உள்ள ஒரு நீட் தேர்வு … Read more

சரத் பவார் – எக்நாத் ஷிண்டே திடீர் சந்திப்பு : மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை சரத் பவார் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை திடீரென சந்தித்தது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது.  ஆனால் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி தனது ஆட்சியை தக்கவைத்தது. பிறகு திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக … Read more