போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முப்படைகளின் உயரிய பங்களிப்பு.

  சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சிவில் மருத்துவ மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிந்துரைத்த இஸட் புள்ளி அடிப்படையில் மாத்திரமே ஆட்சேர்ப்பு – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வுபெற்ற). யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கொடுப்பனவுகள், மருத்துவ புனர்வாழ்வு மற்றும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் ஊடாக, … Read more

நியூசிலாந்து: 53 கிலோ எடை… வளர்ப்பு நாயிக்கு அதிக உணவு கொடுத்த புகாரில் பெண்ணுக்கு சிறை தண்டனை!

நியூசிலாந்தின் ஆக்லாந்து (Aukland) என்ற பகுதியைச் சேர்ந்த பெண்மணி, தன் செல்லப்பிராணியான நகி ( Nuggi ) எனும் நாயை வளர்த்து வந்தார். அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அப்பிராணி அதீத உடல் எடைக்கு சென்றது ( 53 கிலோ). மேலுல் அதை பெரிதாக நடமாட அனுமதிக்காததும் தெரிய வந்திருக்கிறது., 2021 ஆம் ஆண்டு SPCA என்னும் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்தப் … Read more

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த நீலகிரி தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணகுமார் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம். சோங்கோடு கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாணகுமார் (வயது 52) என்பவர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் … Read more

வயநாடு நிலச்சரிவில் 150+ பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம் – முதல்வர், ஆளுநர் நேரில் செல்கின்றனர்

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாம் நாளாக இன்று (புதன்கிழமை) நடைபெறும் மீட்புப் பணியில் மாயமானோரை தேடுதல், உயிருடன் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ள நிலையில் கேரள முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கேரள வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு இதுவென்பதால் நேற்றும், இன்றும் கேரள அரசு துக்கம் அனுசரிக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் … Read more

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை: ஹமாஸ் தகவல்

ஈரான்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர். இது குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சகோதரர், தலைவர், போராளி இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர படைகளும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. ஹனியே தங்கியிருந்த இடத்தைக் குறிவைத்து … Read more

பிக்பாஸ் சீசன் 8 தொடங்குவது எப்போது? தொகுப்பாளர் யார்? போட்டியாளர்கள் யார்? விவரம்..

Bigg Boss 8 Tamil Host Contestants Starting Date : தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.   

வெற்றிக்கு பின்… தோனி பாணியை பின்பற்றிய சூர்யகுமார் யாதவ்… என்ன தெரியுமா?

IND vs SL T20 Series: இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (ஜூலை 30) நடைபெற்றது. ஏற்கெனவே, இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிய சூழலில், இந்த மூன்றாவது போட்டி சம்பிரதாயமாக நடைபெற்றது எனலாம். இதனால், இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.  சுப்மான் கில் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார், இருப்பினும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து விளையாடினார். ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், … Read more

சென்னை சென்ட்ரல்- ஆவடி இடையிலான மின்சார ரெயில்கள் இன்று இரவு முதல் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக  சென்னை சென்ட்ரல்- ஆவடி இடையிலான மின்சார ரெயில்களின் சில சேவைகள் இன்று இரவு மற்றும்  நாளை  ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிம்டடுள்ளது. ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து நாளை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவடி … Read more

ஈரானில் வைத்து சுற்றி வளைக்கப்பட்ட ஹமாஸ் தலைவர்.. 3வது முயற்சியில் படுகொலை! திசைமாறும் இஸ்ரேல் போர்

தெஹ்ரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே அவர் மீது பல முறை கொலை முயற்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் தப்பி பிழைத்த இஸ்மாயில், இன்று ஈரான் தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடன் அவருடைய மெய்காப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார் என ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது Source Link

நிர்வாணமாக நடிப்பதை நிறுத்த மாட்டேன்.. ரசிகர்கள் நெஞ்சில் பாலை வார்த்த சிட்னி ஸ்வீனி!

       லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஜோம்பி மாஸ் டிஸ்ட்ரக்‌ஷன் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த சிட்னி ஸ்வீனி பல படங்களில் பாப்பாவாக நடித்து வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பருவ மங்கையாக Euphoria டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்து உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை தனக்கு