அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மனி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது … Read more

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர் பலி!

பெய்ரூட்: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மட்டுமல்லாது அவ்வப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படைக்கு எதிரான தாக்குதலையும் நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில், நேற்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா கமாண்டர் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் Source Link

Raayan Box Office: எகிறிய வேகத்தில் இறங்கு முகம்! ராயன் படத்தின் வசூல் விபரம் இதோ!

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒருபக்கம் விமர்சகர்கள் படத்தில் அதிகப்படியான வெட்டு, குத்து, ரத்தம் என இருந்தாலும் அண்ணன், தங்கை பாசம் ரசிகர்களை கவர்ந்துவிட்டதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ராயன் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

Wayanad landslide: `ஒரு கிராமம் இருந்த தடயமே இல்லை' – வயநாட்டில் அளவிட முடியாத சேதம் | Spot Update

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டிருக்கும் பயங்கர நிலச்சரிவு ஒட்டுமொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மண்டைகை மலையில் கொட்டித்தீர்த்த பெருமழையில் மலையே உருக்குலைந்து கீழ்நோக்கி சரிந்திருக்கிறது. நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 5.30 வரை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவுக்கு பேரிடரை ஏற்படுத்தியிருக்கிறது. காட்டாற்று வெள்ளத்துடன் மலை உச்சியில் இருந்து அடித்து வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான ராட்சத பாறைகள் மற்றும் ராட்சத மரங்கள் அந்த பகுதியையே புரட்டிப் போட்டிருக்கிறது‌. மண்டகை, சூரல் … Read more

மழை பாதிப்பு பகுதிகளில் முன்கூட்டியே 365 மீட்பு வீரர்கள் நிலைநிறுத்தம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்படும் இடங்களில் இருந்து பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நீலகிரி, கோயம்புத்தூர் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களிலும் மீட்பு, நிவாரணப்பணிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்ள, … Read more

சக்கர வியூகத்தை மக்கள் உடைப்பார்கள்: ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: மக்களவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜுனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார். தற்போதைய 21-ம் நூற்றாண்டில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 6 பேர் புதிய சக்கரவியூகத்தை அமைத்துள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார். இந்த சூழலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் நேற்று முன்தினம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 5 … Read more

நாளை மறுநாள் டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு தொடக்கம்

டெல்லி நாளை மறுநாள் குடியரச்த்தலைவர் தலைமையில் ஆளுநர்களின் 2 நாள் மாநாடு தொடங்க உள்ளது. டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குட்யரசுத்தலைவர் மாளிகையில் நாளை மறுநாள் தொடங்கி இரு நாட்கள் நடைபெற உள்ளது. அனைத்து மாநில ஆளுநர்களும் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தலைமை வகிக்களார். திரவுபதி முர்மு தலைமையில் முதல் மாநாடாக இது நடைபெற உள்ளது. மாநாட்டில் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது தொடர்பாக ஆளுநர்கள் முக்கிய அதிகாரிகளுடன் … Read more

Indian 2: 400 கோடி வசூல் செய்ததா இந்தியன் 2? போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்.. என்ன கமல் சார் இதெல்லாம்?

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளியான படங்களில் பெரிய நடிகர்களின் படம் என்றால் அது, பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம்தான். இதை தவிர மற்ற படங்கள் அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தது. மேலும் வளர்ந்து வரும் கதநாயகர்களின் படங்களாக இருந்தது. இப்படியான நிலையில் கடந்த 12ஆம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில், சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மலை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல … Read more

கேரள நிலச்சரிவு நிவாரணத்துக்காக தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வரிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், நிவாரண பணிக்காக ரூ.5 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுவினர் உடனடியாக கேரளா செல்ல உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடும் மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அதிக அளவில் உயிரிழப்புகளும், பொது சொத்துகளுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை, … Read more