கேரளாவுக்கு தமிழக அரசு ரூ, 5 கோடி நிவாரணம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை’ கேரளாவுக்கு தமிழக அரசு ரூ. 5 கோடி வெள்ள நிவாரணம் அளிக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு … Read more

மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் பாதிப்பு.. சர்வதேச அளவில் பயனர்கள் தவிப்பு.. என்னதான் ஆச்சு?

வாஷிங்டன்: பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் கடந்த 19 ஆம் தேதி பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சர்வதேச அளவில் கணினிகள் செயல்பாடு பாதிக்கப்பட்டு பல பணிகளும் முடங்கியது. இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், மீண்டும் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த 19 ஆம் Source Link

MTV Splitsvilla X5: ExSqueeze Me Please-ல் இந்த வாரம் அதிரடியாக களமிறங்கிய 2 வைல்டு கார்டு நபர்கள்!

MTV Splitsvilla X5: ExSqueeze Me ப்ளீஸ் சமீபத்திய எபிசோட்களில், அக்ரிதி மற்றும் ஜஷ்வந்த் தங்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள், அதே நேரத்தில் அனிக்கா, லக்ஷய், ஆடி மற்றும் காஷிஷ் ஆகியோர் ஆவேசப்படுகின்றனர். அக்ரிதியின் சீண்டல்கள் அனிக்காவை எரிச்சலூட்டுகிறது, அவர் லக்ஷய் ஆதரவுடன் அவளை திட்டித் தீர்க்கிறார். அனிக்காவும் சிவெட்டும் லக்ஷய் உடன் வாக்குவாதம் செய்வதால் பதற்றம் அதிகரிக்கிறது.

டி.என்.பி.எல். முதலாவது தகுதி சுற்று – டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்

திண்டுக்கல், 8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த கோவை கிங்ஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (8 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின. இந்த நிலையில் திண்டுக்கல் … Read more

நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பர்

அரசியலுக்கு முன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் இக்கட்டான காலங்களில் உறுவாவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், கடந்தகாலத்தில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் வலுவான தலைமைத்துவத்தின் பண்புகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.   ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே … Read more

Paris Olympics 2024 Live Updates: 'இரண்டாவது பதக்கமும் தொடரும் வெற்றிகளும்!' – Day 3 full Updates

தீரஜ் பொம்மதேவரா வெற்றி!  பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: ஆடவர் தனிநபர் வில்விதையில் 7-1 என்ற செட் புள்ளிகள் கணக்கில் செக்கியா வீரர் ஆடம் லீயை வீழ்த்தினார் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா. இதன்மூலம் ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்குத் தகுதிபெற்றார். ‘இரட்டிப்பு’ மகிழ்ச்சியில் மனு பாக்கர்! மனு பாக்கர் அமித் பங்கல் தோல்வி! ஆண்கள் 51 கிலோ பிரிவு குத்துச்சண்டை போட்டியில் ஜாம்பியா வீரரிடம் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறினார் இந்திய வீரர் அமித் … Read more

குமரியில் தொடர் மழை: திற்பரப்பு அருவியே அடையாளம் தெரியாமல் ஆர்ப்பரிக்கும் நீர்!

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அருவியே அடையாளம் தெரியாத வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இரு வாரத்துக்கு முன்பு அவ்வப்போது வெயில் அடித்து வந்த நிலையில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சுழல் நிலவி வருகிறது. அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 46 மிமீ., பேச்சிப்பாறையில் … Read more

கர்நாடகாவில் தொடரும் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ 

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 371 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட 55 சதவீதம் அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

சென்னை சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அபராதம் உயர்வு

சென்னை சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கான அபராதத்தை மாநகராட்சி உயர்த்தியுள்ளது. ஏற்கனவே சென்னை சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை 10,000  ஆகவும் அதே மாடு இரண்டாம் முறை பிடிக்கப்படும் போது மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத … Read more

ஜாக்கெட் போட்டு வந்தாலும்.. டெய்லர் அக்கா, இர்பான் பற்றி பிரியாணி மேன் சர்ச்சை.. விஜே பாரு பதிலடி!

சென்னை: சாமானியர்களும் தங்கள் திறமையை சோஷியல் மீடியா மூலம் காட்டலாம் என யூடியூபில் அவர்களுக்கான ஸ்பேஸ் கொடுக்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் பல யூடியூபர்கள் தோன்றி சினிமா விமர்சனம் முதல் உணவு விமர்சனம் வரை எல்லா விஷயத்துக்கும் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்து விட்டனர். சுதந்திரத்தை சுயநலமாக பயன்படுத்தி சிலர் நாட்டையே கெடுத்து வருவதை போல சோஷியல்