இலங்கையில் நீதித்துறை மந்திரி ராஜினாமா.. அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்

கொழும்பு: இலங்கையின் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மார்க்சிஸ்ட் ஜே.வி.பி … Read more

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தம்

நுகர்வோருக்கு சிறந்த வினைத்திறனான சேவையை வழங்குவதற்கும் நியாயமான கட்டணத்தை பரிந்துரைப்பதற்கும் 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்போது, சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு, அதற்காக சட்டமா அதிபரின் … Read more

Paris Olympics 2024: "எனக்கு சம்பளமே கொடுக்கல!" – மனு பாக்கரின் பயிற்சியாளர் உருக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பாக இளம் வீராங்கனை மனு பாக்கர் 10மீ ஏர் பிஸ்டர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில் மீண்டும் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் கூட்டணி களமிறங்கியது. நேற்றைய தகுதிச்சுற்றில் 3வது இடத்தில் நிறைவு செய்த இந்தக் கூட்டணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. இந்நிலையில் தென்கொரிய அணியை … Read more

வயநாடு நிலச்சரிவு: நீலகிரியை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

கூடலூர்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கல்யாணகுமார்(60). இவர் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் கோயில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய கல்யாணராமன் உயிரிழந்தார். அவரது உடல் வயநாடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கூடலூர் புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் உயிரிழந்தார். தற்போது, அதேபகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது … Read more

விவசாயம், வேலை வாய்ப்புகளுக்காக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் பதிலுரை

புதுடெல்லி: விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து சமூக நலத் துறைகளுக்கும் பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் உரை மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை வழங்கினார். எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்த அவர், “இந்த பட்ஜெட்டில் பல மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே அந்த மாநிலங்களை அரசு புறக்கணித்துவிட்டது என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. … Read more

நடு இரவில் ரம்யா.! கவலையே படாத தீபாவை போட்டு தள்ளிடலாம் -கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam Today Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நாளை (ஜூலை 31) சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம்…

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை (ஜூலை 31) சென்னையின் பல பகுதிகளில்   மின்தடை  அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி மின் விநியோகம் நிறுத்தப்படும்  பகுதிகள் விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாதக் கடைசியான நாளை (ஜூலை 31)  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.  பராமரிப்பின் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், பொதுவாக மாலை 4மணி … Read more

அட்லீ இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போறாரா?.. ஷங்கர் டவுன் ஆனதும் சிஷ்யன் பிக்கப் பண்ணிட்டாரா?

சென்னை: தளபதி விஜய் தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டவுள்ள நிலையில், அட்லீக்கு ஹீரோ பஞ்சம் வந்துவிட்டதாக கூறுகின்றனர். புஷ்பா 2 படத்தை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஷ்பா 2 திரைப்படமே சர்ச்சையில் சிக்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கவுள்ள படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் அந்த படம் ஆரம்பிக்க

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை

புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்றன. வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை. அத்துடன், பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும். மாநிலங்களை பொருத்து விடுமுறை நாட்கள் மாறுபடும். ஆகஸ்ட் 2024-க்கான தேசிய மற்றும் மாநில அளவிலான விடுமுறை நாட்கள் … Read more

விராட் – கம்பீர் உறவு; பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் – நியூசிலாந்து முன்னாள் வீரர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு டி20 போட்டிகளின் முடிவில் 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதையடுத்து ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போது புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் முதல் … Read more