வடகொரியாவின் அடுத்த அதிபர் யார்? தென் கொரியா ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

சியோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு பிறகு அடுத்த அரசியல் வாரிசாக அவரது மகள் ஜு ஏ ( வயது 12) வரலாம் என தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், 39, 2011ல் அதிபராக பதவி ஏற்றுக் கொண்ட அவர், தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். இந்நிலையில் வடகொரியாவின் … Read more

குழந்தைகளிடையே பரவிவரும் வைரஸ் மற்றும் சுவாச நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

இந்த நாட்களில் சிறுவர்களிடையே இன்புளூவன்ஸா அறிகுறிகள் மற்றும் மேல் சுவாசக்குழாய் வைரஸ், காய்ச்சல் நிலை என்பன அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் இணையத்தளத்திற்கு இன்று (30) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சளி பரிசோதனை செய்வதன் மூலம் இத் தொற்று இன்புளூவன்ஸா என்பதை அறிந்துகொள்ள முடியும் என்றும், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி … Read more

தலையில் பாய்ந்த ஈட்டி; சிகிச்சை பலனின்றி மூளைச்சாவடைந்த 10-ம் வகுப்பு சிறுவன்… வடலூரில் சோகம்!

கடலூர் மாவட்டம், வடலூர் தர்மசாலை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (35). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (15) வடலூர் சந்தை தோப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர் சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். கிஷோர் இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி மாலை 5.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் … Read more

“சமூக நீதி பேசும் திமுகவினரே நிர்மலா சீதாராமனின் சமூகத்தை தாக்கிப் பேசுவது சரியல்ல” – வானதி சீனிவாசன்

கோவை: “சமூக நீதி பேசும் திமுகவினர், மத்திய நிதி அமைச்சரையும், அவரது சமுதாயத்தையும் தாக்கிப் பேசவது சரியானதல்ல” என, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு வானதி சீனிவாசன் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஐந்து … Read more

100 நாள் வேலை திட்டத்தின் நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஓராண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச நாட்களை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் கமலேஷ் பாஸ்வான், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கொவிட்-19 பரவல் அதிகமாக இருந்த 2020-21-ம் நிதியாண்டில் … Read more

ஜோடியாக சிக்கிக்கொண்ட எழில் – சுடர், எகிறிய பிபி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்

Ninaithen Vandhai Today Episode: இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Dhanush: "`உசுரே நீதானே… நீ தானே' மெய் சிலிர்க்க வைக்கிறது ரஹ்மான் சார்" -தனுஷ் நெகிழ்ச்சி

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இப்படத்தில் இடம்பெற்ற ‘அடங்காத அசுரன்’ பாடலின் இடையே ரஹ்மானின் மயக்கும் குரலில் வரும் ‘உசுரே நீதானே…நீ தானே ‘ வரிகள் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி, அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் வரிக்கு திரையரங்குகளில் விசில் பறக்கவிட்டு வருகின்றனர். தனுஷ், ரஹ்மான் இதற்கிடையில் ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியாவில் நடத்தும் இசைக் கச்சேரியில் ரஹ்மான் பாடிய ‘பம்பாய்’, ‘இந்தியன்’ திரைப்படங்களில் பாடல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், … Read more

வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லாதவரிடம் வசூலித்த ரு.8500 கோடி : ராகுல் காந்தி

டெல்லி வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்காதவர்களிடம் ரு.8500 கொடி அபராதம் வசூலித்தற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்/ மக்களவையில் 2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ.2331 கோடி என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட  இது 25% அதிகமாகும். இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி … Read more

43வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை.. 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்!

மேட்டூர்:  நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. வரலாற்றில் 43வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணை. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக முழுமையாக வெளியேற்றப்படுகிறது. மேற்கு மற்று கிழக்கு கால்வாயிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி ஆற்றின் Source Link

ஒரு பிரபாஸ் வந்தாலே 1000 கோடி கன்ஃபார்ம்.. இதுல டபுள் ஆக்‌ஷன் வேறயா?.. எந்த படத்தில் தெரியுமா?

ஹைதராபாத்: அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி பாக்ஸ் ஆபிஸிலும் கல்லாக் கட்டிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கப் போகிறார். கல்கி 2898 ஏடி படத்தை முடித்த பிரபாஸ் ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு