பயிற்சி மையத்தில் மாணவர்கள் பலியான சம்பவம் – டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

புதுடெல்லி, டெல்லியில் கடந்த 27-ந்தேதி, பரவலாக பெய்த கனமழையால், பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் தரை தளத்திற்கு கீழே அடித்தளத்தில், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்காக செயல்பட்டு வந்த பயிற்சி மையத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. 30 பேர் வரை படித்து வந்த அந்த மையத்தில்,வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் மாணவிகள். ஒருவர் மாணவர் ஆவார். அவர்கள், உத்தர பிரதேசத்தின் அம்பேத்கார் மாவட்டத்தில் வசித்து வந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி … Read more

நியூயார்க் பூங்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்

நியூயார்க், அமெரிக்காவில் நியூயார்க்கின் அப்ஸ்டேட்டில் உள்ள ரோசெஸ்டர் மேம்ப்பிள்வுட் பூங்காவில் நேற்று இரவு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூட்டை பார்த்த மக்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை … Read more

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) உத்தியோகப்பூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. இடைக்கால செயலகத்தின் முன்னேற்றம் குறித்து அக்கறை காட்டுவோருக்கான பிரதான தகவல் மூலமாக இந்த இணையத்தளம் செயற்படும். இதுகுறித்த அறிக்கையை இந்த இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும். 1983 – 2009 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மோதல் நிலைமைகள் தொடர்பில் நிலைமாறுகால நீதியை செயற்படுத்தல் மற்றும் அதன்போதான … Read more

`சிவாஜி கார்மீது கல்லெறிந்த மக்கள்; தடுத்த அப்பா!'- சுப்பையா IAS நினைவு பகிரும் ஜெயந்தி கண்ணப்பன்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏகப்பட்ட ஹிட் படங்களைத் தயாரித்தவர் ஏ.எல். சீனிவாசன். கவிஞர் கண்ணதாசனின் அண்ணனான இவர் `சாரதா’ ஸ்டூடியோஸ் என்கிற பேனரில் தயாரித்த படங்களில் `கந்தன் கருணை’, `திருடாதே’, `பணம்’, `சினிமா பைத்தியம்’, ‘மணி ஓசை’, ‘சாரதா’, ‘ஆனந்தி’, ‘சாந்தி’ முதலான படங்கள் குறிப்பிடத்தக்கவை. சுப்பையா ஐ.ஏ.எஸ் இவரது  மறைவுக்குப் பிறகு ஏ.எல்.எஸ். புரொடக்‌ஷன் என்ற பெயரில் அவரது மகன் கண்ணப்பன் சினிமா தொழிலில் ஈடுபட்டு வந்தார். கண்ணப்பனின் மறைவுக்குப் பிறகு சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் தற்போது ஏ.எல்.புரொடெக்சனை நிர்வகித்து … Read more

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ‘பந்த்’ – ஆர்.பி.உதயகுமார் உள்பட 520 பேர் கைது

மதுரை: மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி, திருமங்கலத்தில் இன்று (ஜூலை 30) முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினரும், சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக்குழு தலைமையில் பொதுமக்களும் ‘பந்த்’ போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 520 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆரம்பம் முதலே எழுந்த குற்றச்சாட்டு: மதுரை – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் மதுரை அருகே கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு சொந்தமான சுங்கச்சாவடி 2012-ல் அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடி, 60 … Read more

வயநாடு நிலச்சரிவு: 100+ தோட்டத் தொழிலாளர்கள் நிலை என்ன? – முண்டக்கை பகுதியில் அச்சம்

வயநாடு: நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் முண்டக்கை பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. முண்டக்கை பகுதியில் செயல்பட்டு வந்த ஹாரிசன்ஸ் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்ட நிறுவனத்தில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 600 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களில் 65 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிய ஓடை அருகே உள்ள லைன் வீடுகளில் வசித்துவந்தனர். அந்த வீடுகளில் வசித்தவர்களில் … Read more

பாக்கியத்துக்கு விழுந்த அறை.. கலங்கிய சூடாமணி “அண்ணா சீரியல்” இன்றைய எபிசோட் அப்டேட்

Anna TV Serial Today Episode: இன்றைய “அண்ணா சீரியல்” சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள் – வானதி சீனிவாசன்!

கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.   

18 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் மோதும் இந்தியா – பாகிஸ்தான்!

India vs Pakistan: இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் எதிரிகளை தாண்டி, கிரிக்கெட்டிலும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றனர். இந்தியா  – பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் குதூகலம் ஆகிவிடுவார்கள். தற்போது இரண்டு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். கடைசியாக இந்திய அணி பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டபோது, ​​சௌரவ் கங்குலி மற்றும் அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் விளையாடி கொண்டு இருந்தனர். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக … Read more

கல்யாணம் செய்துக் கொள்ளாமலேயே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் சிஇஓ!!

Trending Sperm Donor : தொழில்நுட்ப வளர்ச்சி உலகை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்ட இந்த காலத்தில், தானம் என்பது பெரிய விஷயமாகத் தெரியலாம். அதிலும் பணதானம், அன்னதானம் என நாம் வழக்கமாக செய்யும் தானத்தை போலல்லாமல், ஒருவரின் குடுமத்தில் விளக்கேற்றும் தானம் விந்துதானம். ஆனால், இப்படி தானம் செய்பவர்கள் அதைப் பற்றி பெரிய அளவில் வெளியில் சொல்லமாட்டார்கள். தற்போது டெலிகிராம் செயலியின் CEO டெலிகிராமின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ்,  தனக்குக் 100க்கும் மேற்பட்ட … Read more